Tuesday 7th of May 2024 03:10:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்திய மீனவர்களுக்கு எதிரான முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

இந்திய மீனவர்களுக்கு எதிரான முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!


இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக முல்லைத்தீவு மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் இன்று முற்பகல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான், திலீபன், மாவட்டச் செயலர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மீனவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

அமைச்சர் டக்ளஸ் உட்பட்ட அரச பிரதிநிதிகள் வழங்கிய உத்தரவாதத்தினை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE